மண்வெட்டியால் தந்தையை அடித்து கொன்ற மகன்
அம்பாறையில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாறை – மஹஓயா, ஹிகுராலந்த பிரதேசத்திலே நேற்றிரவு(13) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தந்தை படுகொலை மண்வெட்டியால் தாக்கப்பட்டதில் வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், உயிரிழந்தவரின் மகனே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். வயோதிபர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் மஹஓயா, ஹிகுராலந்த பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார். பொலிஸாரால் கைது தாக்குதலை மேற்கொண்ட … Continue reading மண்வெட்டியால் தந்தையை அடித்து கொன்ற மகன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed